65 வயதுக்கு மேற்பட்டோர், மக்கள் தொகையில் அதிக சதவீதம் வசிக்கும் உலக நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடம் பிடித்துள்ளது.
ஜப்பானில் ஒருபுறம் பிறப்பு விகிதாச்சாரமும், மக்கள் தொகையும் குறைந்துவரும் ந...
சென்னை ஆயிரம் விளக்கு முருகேசன் நாயக்கர் வணிக வளாகத்தில் உள்ள தனியார் கால் சென்டரில் நடத்தப்பட்ட சோதனையில், சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்ட ஏராளமான சிம் கார்டுகள், சிம் பாக்ஸ்கள் மற்றும் கணினி உபகரண...
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.எஸ்.ஐ-யை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு, பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புள்ள கும்பல் அடைக்கலம் கொடுத்ததாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளத...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18வது நபராக கைதான காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசின் மகன் பிரதீப் சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் இருந்து கொண்டு, ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி ஆட்கள் பெரியளவில் இல்லை என்பதை கொ...
எதிர்காலத்தில் குளறுபடியின்றி வெளிப்படையான நீட் தேர்வு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் த...
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்காக 57 நாட்கள் நிறுத்தப்பட்டு இருந்த மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது. வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பு...
தகவல் உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரியும், தகவல் ஆணைய குறைகளை களைய கோரியும் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு மற்றும...